Wednesday, September 14, 2011

வணக்கம்

கடந்த சில வருடங்களாக ஆங்கிலத்தில் வலை பதிவுகளை எழுதிவருகிறேன். அடிப்படையில் நான் ஒரு பொறியியலாளர் என்பதால், கூடுதலாக தொழில்நுட்பம் சார்ந்த விடையங்களையும், அவ்வப்போது கவிதா என்ற பெயரில் ஓரிரண்டு தமிழ் பதிவுலும் எழுதி வந்தேன். 

எப்படியும் ஒருநாள் எம் முற்றம் மிதிப்போம்தானே!




இன்றில் இருந்து தமிழ் பதிவுகளை இங்கே எழுத தொடங்குகிறேன். கவிதைகள், கதைகள் என்று 
மட்டுமல்லாமல் தொழில்நுட்ப விடையங்களையும் எழுதபோகிறேன். 

முடிந்தால், நான் ஏற்கனவே எழுதிய ஆங்கில பதிவுகளையும் தமிழிலும் எழுத முனைகிறேன்.

உங்கள் பாடு கஷ்டம்தான்!. 

No comments:

Post a Comment