Wednesday, September 14, 2011

தமிழ் அழகு !

தமிழ் ஒரு அழகான மொழி என்று பலர் கூறிக் கேட்டிருக்கிறேன். என்னை கவர்ந்த சிலவற்றை இங்கே தொகுப்போம் என்று நினைக்கிறன்.

வளைக்குள் இருந்த நண்டு வலைக்குள் போனது.

மழைக்கு நல்ல குடையென மலை பிடித்த கண்ணனாம்.

கண்ணில் ஒரு வலி இருந்தால் கனவுகள் வருவதில்லை - அதேபோல் 
கண்ணில் ஒரு வழி தெரிந்தால் கனவுகள் தேவையில்லை.

அழகு! கிளி அலகு.

குழல் ஊதும் கண்ணன்
குளளில் பூ சூடினான்.

No comments:

Post a Comment